* பூ உற்பத்தி செய்பவர்* மாலையாக கட்டுபவர் * அதனை விற்பனை செய்பவர்* அர்ச்சகர்* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்* கோயில் காவலாளிகள்,* தேங்காய் உற்பத்திசெய்பவர், * தேங்காய் விற்பனைசெய்பவர்.* ஊதுபத்தி உற்பத்தி...
🙏அனுமன் ஜெயந்தி 2021: 100008 வடைமாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் - பக்தர்கள் அனந்த கோடி தரிசனம் 🙏🔥🪔🪔🪔💐🌺நாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை...
உன் ஜாதகம்..(1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் #ராகு_திசை...(2) பிறரை நீ கெடுக்க நினைத்தால் #கேது_திசை...(3) பிறரை நீ பழிவாங்க நினைத்தால் #சனி_திசை...(4) உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் #செவ்வாய்_திசை...(5) உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்...
சனிப்பெயர்ச்சி சிறப்பு பதிவு.... காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின்...
ஜோதிட குறிப்புகள்பொதுவாக ஜாதகத்தில் 7-ம் இடம் என்பதுஒருவருக்கு அமைய இருக்கும் திருமண வாழ்க்கையை பற்றியும், அவருக்கு கிடைக்க இருக்கும் வாழ்க்கை துணையை பற்றியும் கூறும் இடம் ஆகும் தம்பதிகளுக்குள் இருக்கும் பாசம், பந்தம்...
* *சிலர் கலர் கலராக கைகளில் கயிறு கட்டிக்* *கொள்கிறார்களே, இது சரியானதா?*வெறுமனே *கருப்பு* கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு...
பத்தும் பறந்து போகும் பத்தும் பறந்து போகும்....எப்போது? எனக் கேட்டால், "பசி வந்தால்' என பதில் வரும். "நமசிவாய' என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும். திருப்புகழில்...
பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த...
👉சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. இந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் ஓதப்படுவதுண்டு.👉சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’...
1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு #சனீஸ்வரன் அருகில் வரமாட்டார் 2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு #பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..3. ஆந்தையை போல தீமையிடம்...