பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த...
👉சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. இந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் ஓதப்படுவதுண்டு.👉சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’...
1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு #சனீஸ்வரன் அருகில் வரமாட்டார் 2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு #பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..3. ஆந்தையை போல தீமையிடம்...
உன் ஜாதகம்..(1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் #ராகு_திசை...(2) பிறரை நீ கெடுக்க நினைத்தால் #கேது_திசை...(3) பிறரை நீ பழிவாங்க நினைத்தால் #சனி_திசை...(4) உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் #செவ்வாய்_திசை...(5) உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்...
கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது இல்லங்களில் நாம் ஸ்வாமிக்கு நைவேத்ய சமயத்திலோ தேங்காய் உடைப்போம் அல்லவா, அது சில நேரங்களில் அழுகலாக இருந்துவிட்டால் அது அபசகுனமா? அபசகுனம் இல்லை. சில நேரங்களில்...