சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் !சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள்...
கடவுள் வழிபாட்டோடு இணைந்த விரதங்களில் சிறப்புப் பெற்றது மாசிமகம். எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்நாளில் தான் பார்வதி தேவி, தக்கன்...
காசியை இணையாக ஒரு கோவில் புதுச்சேரி மாநிலத்தில் எங்குள்ளது தெரியுமா.??இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒரு முறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன்...
முருடேஸ்வரர் சிவன் !ஓம் சிவாயநம முருடேஸ்வரர் சிவன் கோவில், கர்நாடகாவில் உள்ள முருடேஸ்வர் கடற்கரை நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சிவன் கோவில். இங்கு தான் உலகிலேயே மிகவும் பெரிய சிவன் சிலை...
உன் ஜாதகம்..(1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் #ராகு_திசை...(2) பிறரை நீ கெடுக்க நினைத்தால் #கேது_திசை...(3) பிறரை நீ பழிவாங்க நினைத்தால் #சனி_திசை...(4) உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் #செவ்வாய்_திசை...(5) உனக்கு நல்புத்தி வந்துவிட்டால்...
சனிப்பெயர்ச்சி சிறப்பு பதிவு.... காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின்...
ஜோதிட குறிப்புகள்பொதுவாக ஜாதகத்தில் 7-ம் இடம் என்பதுஒருவருக்கு அமைய இருக்கும் திருமண வாழ்க்கையை பற்றியும், அவருக்கு கிடைக்க இருக்கும் வாழ்க்கை துணையை பற்றியும் கூறும் இடம் ஆகும் தம்பதிகளுக்குள் இருக்கும் பாசம், பந்தம்...
* *சிலர் கலர் கலராக கைகளில் கயிறு கட்டிக்* *கொள்கிறார்களே, இது சரியானதா?*வெறுமனே *கருப்பு* கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு...
பத்தும் பறந்து போகும் பத்தும் பறந்து போகும்....எப்போது? எனக் கேட்டால், "பசி வந்தால்' என பதில் வரும். "நமசிவாய' என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும். திருப்புகழில்...
கடவுள் வழிபாட்டோடு இணைந்த விரதங்களில் சிறப்புப் பெற்றது மாசிமகம். எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்நாளில் தான் பார்வதி தேவி, தக்கன்...
- உணவு பாகம் -
உருளைக்கிழங்கு : 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம்,...
ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு...
🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை 🌼அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்து விட...
”சர்வம் கிருஷ்ணார்பணம்” இந்த வாக்கியத்தை முதலில் கூறியது யார்?சர்வம் கிருஷ்ணார்பணம் என்று சொன்னவன் கர்ணன்.பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்:முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின்...
ஐந்து வகை நமஸ்காரங்கள்ஏகாங்க நமஸ்காரம் – தலையை மட்டும் குனிந்து வணங்கும் முறை.த்ரியங்க நமஸ்காரம் – இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து வணங்கும் முறை.பஞ்சாங்க நமஸ்காரம் – இரண்டு கரங்கள், இரண்டு...