போகி பண்டிகை பற்றி அறிவோம்
காப்புக் கட்டு சடங்கு. பொங்கல் பண்டிகைக்கு முன் போகி பண்டிகை அதாவது காப்பு கட்டு பற்றி தெரிந்து கொள்வோம். மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும்...
நாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021
🙏அனுமன் ஜெயந்தி 2021: 100008 வடைமாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் - பக்தர்கள் அனந்த கோடி தரிசனம் 🙏🔥🪔🪔🪔💐🌺நாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை...
வாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.
புலிப்பாணி சித்தர் இவர் போகரின் சீடராவார். ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி...
திருமலை திருப்பதி தரிசனம் செய்ய வேண்டுமா?
திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே .கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன.அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்...
மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்
1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே...
ஏழரைச் சனி என்ன செய்யும்…?
சனிப்பெயர்ச்சி சிறப்பு பதிவு.... காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின்...
திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை!
உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?அப்படியென்றால் நீங்கள் அவசியம் திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர...
பழனி முருகன் சிலையின் ரகசியங்கள்!!!
4000 மேற்பட்ட மூலிகைகள் மற்றும் 9 வருட உழைப்பு, போகரின் தலைமையில் 81 சித்தர்களால் உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலையின் ரகசியங்கள்!!!1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான்...